‘அம்மா நீ உதை வாங்கி இருக்கியா?’ – என்றேன். ‘அதெல்லாம் பொண்ணுங்களுக்கு வழக்கமா நடக்கற ஒண்ணு தான். நீயும் வாங்குவ’ என்றாள்.
என் தோழி சொன்னதில் இருந்து எப்போது உதை வாங்குவோம் என்று காத்திருந்தேன். ‘நிறைய பேர் பிற்போக்குதனம்பாங்க. அனுபவிச்சு பாத்தாதான் அந்த சுகம் தெரியும்’.
‘ஏன் எல்லார் பேச்சை கேட்டுட்டு உளர்ற?’ என்று என்னவரின் கோபம் எல்லை மீறி போன போது ஒரு உதை விழுந்தது.
‘உதை கிடைச்சிடிச்சி!’ என்று கூறியபடியே என் 5 மாத வயிற்றை ஆசையாய் வருடிக்கொண்டேன்.
என் தோழி சொன்னதில் இருந்து எப்போது உதை வாங்குவோம் என்று காத்திருந்தேன். ‘நிறைய பேர் பிற்போக்குதனம்பாங்க. அனுபவிச்சு பாத்தாதான் அந்த சுகம் தெரியும்’.
‘ஏன் எல்லார் பேச்சை கேட்டுட்டு உளர்ற?’ என்று என்னவரின் கோபம் எல்லை மீறி போன போது ஒரு உதை விழுந்தது.
‘உதை கிடைச்சிடிச்சி!’ என்று கூறியபடியே என் 5 மாத வயிற்றை ஆசையாய் வருடிக்கொண்டேன்.
No comments:
Post a Comment