பாட்டி வீட்டுக்கு சென்ற என்
பெண்ணிடம் பேச முயற்சித்து
தோற்கும் போதெல்லாம்
‘ஏன் தொலைபேசியில் அழைக்க
மாட்டேன் என்கிறாய்’ என்று
கேட்ட அம்மாவின் குரல்
ஏனோ காதில் அறைகிறது!!
பெண்ணிடம் பேச முயற்சித்து
தோற்கும் போதெல்லாம்
‘ஏன் தொலைபேசியில் அழைக்க
மாட்டேன் என்கிறாய்’ என்று
கேட்ட அம்மாவின் குரல்
ஏனோ காதில் அறைகிறது!!
No comments:
Post a Comment