சாலைக்கு வந்த கடல்
பாலைவனமான நெய்வேலி
புரட்டிபோடபட்ட புதுச்சேரி
கலங்கிப் போன கடலூர்
சின்னபின்னமான சிதம்பரம்
நடவெல்லாம் நீருகிரையான நாகை
பாலைவனமான நெய்வேலி
புரட்டிபோடபட்ட புதுச்சேரி
கலங்கிப் போன கடலூர்
சின்னபின்னமான சிதம்பரம்
நடவெல்லாம் நீருகிரையான நாகை
3000 கோடி அழிவு
46 உயிர்கள் பலி
லட்சம் மரங்கள் சாய்வு
50000 வீடுகள் இடிந்தது
46 உயிர்கள் பலி
லட்சம் மரங்கள் சாய்வு
50000 வீடுகள் இடிந்தது
நிவாரண நிதி
அறிவித்ததுடன்
அரசாங்கத்தின்
கடமை முடிந்தது
ஆழ்ந்த வருத்தம்
தெரிவித்ததுடன்
பிரதமரின் வேலை
நிறைவுற்றது
பச்சாதாபப் பட்டதுடன்
நம்முடைய அடுத்த
வேலை தொடங்கியது
அறிவித்ததுடன்
அரசாங்கத்தின்
கடமை முடிந்தது
ஆழ்ந்த வருத்தம்
தெரிவித்ததுடன்
பிரதமரின் வேலை
நிறைவுற்றது
பச்சாதாபப் பட்டதுடன்
நம்முடைய அடுத்த
வேலை தொடங்கியது
அங்கே வீடிழந்த
என் சகோதரன்
என்று எழுவான்?
இங்கே கடன் வாங்கி
பயிர் செய்த விவசாயி
என்று மீளுவான்?
அடி மேல் அடி
வாங்கும் மீனவனின்
அடுத்த நாள் எப்படி?
என் சகோதரன்
என்று எழுவான்?
இங்கே கடன் வாங்கி
பயிர் செய்த விவசாயி
என்று மீளுவான்?
அடி மேல் அடி
வாங்கும் மீனவனின்
அடுத்த நாள் எப்படி?
தானே வந்து நாசம்
செய்த “தானே” -
உன் பதில் என்ன?
செய்த “தானே” -
உன் பதில் என்ன?
No comments:
Post a Comment