Friday, July 20, 2012

கேள்வி


குழந்தைகளின் கேள்விக்கு
விடை தெரியாததை விட
நாம் அப்படி கேட்டதில்லையே
என்ற காரணத்திற்காகத்
தான் கோபம் வருகிறதோ!!!

No comments:

Post a Comment