கடல் பெண்ணே
உன் நினைவுகளை
அலைகளாய் அனுப்புகிறாய்
அந்தோ இயற்கை
என்னும் கணவனுக்கு
தொடர்ந்து தூதனுப்புகிறாய்
பெண்மையை மதித்து
உன்னிடம் செவிமடுக்க
இல்லையே பொறுமையாய்
எண்ண அலைகள்
உள்ளே அழுத்த
வெடித்தாயோ சுனாமியாய்
No comments:
Post a Comment